வெள்ளி, 1 அக்டோபர், 2010

வாழ்க்கை

வாழ்க்கை பயணத்தில் ஓட்டமும் நடையுமாக ..
சந்திக்கும்,மனிதர்கள் , கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ..
கிடைக்கும் அனுபவங்கள்..உற்சாகமாகும் மனது!
மறந்துபோகும் சிலசமயம் சில விஷயங்கள்..
தொடர்ந்துவரும் சில நினைவுகள் எப்போதும்..
அந்த காவலாளியும் உடன் வந்த தோழரும் , நான் சந்திக்க மறுத்த
முகம் அறியாத அந்த நபரும்..அன்றைய நிகழ்ச்சி..
எதனையோ இழந்து எதனையோ அடைகிறோம் !
இப்படித்தான் வாழ்க்கை!!
இன்று புதிதாய் பிறந்தேன்!